விருப்ப மனு - தேடல் முடிவுகள்
தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனு மார்ச் 1-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி!
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவிப்பு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் பாமக திடீர் அறிவிப்பு 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி - பாமக